அழகிய கூந்தலுக்கான அதிசயம் கேள், கடுக்காய் பருப்பு ,மிளகு மஞ்சள், நெல்லி முள்ளி, வேப்பங்கொட்டை ஆகிவற்றை ஒவ்வொரு களஞ்சி அளவு சேகரித்து அதில் அளவாக பசும்பால் விட்டு நன்கரைத்து, அதனை தலையில் பூசி 10 நிமிடம் ஊறவைத்து தலை முழுக வேண்டும் இதனால் உடல் பொலிவடையும், இம்முறையில் தொடர்ந்து தலை முழுகிவந்தால் கபாலம் உறுதி பெறுவதுடன், கரு வண்டு போல கரிய நிற கூந்தல் கிடைக்கும், அத்துடன் வாய்வு நோய்களும், தலைவலி போன்றவையும் அண்டாது
Monday 15 December 2014
Wednesday 23 July 2014
Sai Jewels n Choices
Handmade Jewelry that suits the princess in you!!!! Orders undertaken. please check the following link for more models.
https://www.facebook.com/pages/Sai-Jewelz-n-Choices/468717663264440?sk=info
https://www.facebook.com/pages/Sai-Jewelz-n-Choices/468717663264440?sk=info
Monday 12 May 2014
Subscribe to:
Posts (Atom)